சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு நாங்கள் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திரு.சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு மக்கள் சக்தி கூட்டணி எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். “அருண” பத்திரிகையுடனான கலந்துரையாடலில்...

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது – ஜனாதிபதி

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதார சீர்திருத்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்து கொள்ளும்...

திஸ்ஸ அத்தநாயக்க இருக்கும் வரை எந்த ராஜயோகமும் பலிக்காது – பி.ஹரிசன்

0
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஜாதகத்தில் எவ்வளவு ராஜயோகம் இருந்தாலும் பயனில்லை திஸ்ஸ அத்தநாயக்க அவர்களுடன் இருக்கும் வரை அந்த ராஜயோகங்கள் பலிக்காது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்...

தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் சிலர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் – அருந்திக

0
ஜனாதிபதித் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் தோல்வியின் பின்னர் நாட்டில் மீண்டும் குழப்பமான சூழ்நிலையை உருவாக்க சிலர் தயாராகி வருவதாகவும், இந்த நிலைமையை தோற்கடிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ இன்று...

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்து

0
ஜனவரி மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (01) சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2024 ஆம்...

இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் – ஜனாதிபதி

0
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் நாட்டை துண்டாடுவதற்கு இரா. சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா். இரா.சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத்...

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவிக்க தயாராகும் வேட்பாளர்களை ஊடகங்கள் வளர்த்து வருகின்றன

0
மக்களை தவறாக வழிநடத்தும் செயற்பாடுகளில் அதிகளவில் ஈடுபடுவதே ஊடகங்களே எனவும், தூக்கு தண்டனைக்கு உள்ளானவர்களை விடுவிக்க தயாராகும் வேட்பாளர்களை ஊடகங்கள் வளர்த்து வருவதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று (15) வேட்புமனுவை...

அதானி நிறுவனத்தின் 450 MW காற்றாலை மின் திட்டம் உடனடியாக நிறுத்தப்படும்! – அநுர

0
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் அதானி என்ற இந்திய கூட்டுத்தாபனத்தின் 450 மெகாவாட் திட்டம் இரத்து செய்யப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் ஊழல்...

சீனாவை வீட்டுக்கு போ என்ற கோசத்துக்கு தலைமையேற்க தயார் – சாணக்கியன்

0
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கத் தவறினால், சீனாவை வீட்டுக்கு போ என்ற கோசத்துக்கு தலைமையேற்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் எச்சரிக்கை விடுத்தார். நாடாளுமன்றில் இன்று...

திருடர்களை பிடித்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது – திலித் ஜயவீர

0
மௌபிம ஜனதா கட்சியின் தலைவர், தொழிலதிபர் திலித் ஜயவீர, இலங்கையில் மிகப்பெரிய தீர்க்கமான அரசியல், சமூக, பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தயாராக இருப்பதாக கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்...

Recent Posts