92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு

0
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த அர்பணிப்பதாக தெரிவித்துள்ளனர். சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இது தொடர்பில் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்

பிளவுப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சி

0
இலங்கை தமிழரசுக் கட்சின் சில உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தெரிவித்ததை அடுத்து அக்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமது கட்சி தீர்மானிக்கவில்லை எனவும், ஒருசிலரின்...

எதிர்க்கட்சித் தலைவருக்கு சபாநாயகர் எச்சரிக்கை

0
பாராளுமன்றத்தில் விசேட பதவி வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் போன்ற ஒருவர் பாராளுமன்றத்தின் குழுக்களுக்குச் செல்வது பொருத்தமானதல்ல. இதன்படி, நிதிக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பது பொருத்தமானதல்ல என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று...

ஹிருணிகாவின் பிணை மனு ஒத்திவைப்பு

0
மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனு கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்கள்ம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு ஆட்சேபனை...

அனைவருக்கும் ஜனாதிபதியாகும் தகுதி இல்லை – ஜானக வக்கும்புர

0
சகலரும் ஜனாதிபதி வேட்பாளராக முடியும், ஆனால் அனைவருக்கும் ஜனாதிபதியாகும் தகுதி இல்லை என மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் தி ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். சவாலான தருணத்தில் சவாலை ஏற்காதவர்கள்...

வயதான தமிழ் பெண் பரிசாக வழங்கிய தொப்பி பற்றி கூறும் ஜனாதிபதி

0
கஹட்டகஸ்திகிலியில் ​நேற்று (10) நடைபெற்ற “ஜயகமு ஸ்ரீலங்கா” பேரணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வித்தியாசமான தொப்பி அணிந்து கலந்துகொண்டார். இது பலரிடையே பேசப்பட்ட சம்பவமாக இருந்ததுடன், மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி...

அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்

0
நடிகர் விஜய் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளதுடன், 'தமிழக வெற்றி கழகம்' என அதனை பதிவு செய்துள்ளார். டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்ற நடிகர் விஜயின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி...

அரசாங்கத்தின் மீதான மக்களின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரிப்பு – ஆய்வு அறிக்கை

0
தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்களின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக "வெரிட்டி ரிசர்ச்" நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் நடத்திய நாடளாவிய ரீதியான கருத்துக் கணிப்பின் ஜூலை மாத அறிக்கையின்படி, கடந்த...

அமைதியை நிலைநாட்டுவதற்கு அநுரவின் திட்டம்

0
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் தேசிய மக்கள் கட்சியினால் ஸ்தாபிக்கப்பட்ட பிரதேச சபைகள் தொடரும் என அக்கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஒரு கிராமத்தின் அமைதியை பேணுவது பிரதேச...

இறுதி நேரத்தில் தெரண தொலைக்காட்சியின் 360 நேரடி நிகழ்ச்சி பங்கேற்க மறுத்த சஜித்

0
நேற்று (17) நேரலையாக ஒளிபரப்பப்படவிருந்த தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என உறுதியளிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நியாயமான காரணம் எதுவும் தெரிவிக்காமல் அந்த நிகழ்ச்சியில்...

Recent Posts