நான் கட்சி பேதமின்றி சிந்தித்ததாலேயே நாட்டை மீட்டெக்க முடிந்தது – ஜனாதிபதி

0
கட்சி பேதங்களை களைந்து நாட்டை முன்னோக்கிகொண்டு செல்வதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இயலும் ஸ்ரீலங்கா மாபெரும் வெற்றிப்பேரணி மாவனெல்லை நகரில் நேற்று (27) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத்...

நலன்புரித்திட்டக் கொடுப்பனவு தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை – ஷெஹான் சேமசிங்க

0
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 794 ஆட்சேபனைகளும் 3 ஆயிரத்து 300 எதிர்ப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இவற்றினை ஆராய்ந்து பொருத்தமானவர்களுக்கு...

இராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் சத்தியப்பிரமாணம்

0
வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இந்த சத்தியப்பிரமாணம் இடம்பெற்றுள்ளது.

தயாசிறி தரப்பினர் சஜித்திற்கு ஆதரவு

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயாசிறி தரப்பினரின் ஆதரவை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு வழங்க தீர்மானித்துள்ளனர். அதனடிப்படையில் தயாசிறி ஜயசேகர, ரோஹன லக்ஷ்மன் பியதாச மற்றும் திலங்க சுமதிபால...

ராஜபக்ஸவின் தீவிர ஆதரவாளர்கள் அரசாங்கத்தில் இருந்து நீக்கம்

0
ராஜபக்ஸவின் தீவிர ஆதரவாளர்களாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அரசாங்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 47(3)(அ) சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு...

விடுமுறைக்கு செல்ல இலங்கையே சிறந்த நாடு – இந்திய வெளிவிவகார அமைச்சர்

0
இந்தியர்கள் விடுமுறையைக் கழிக்க விரும்பினால், அதற்கு இலங்கையே சிறந்த இடமாகும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள இந்திய முகாமைத்துவ நிறுவனத்தில் நடந்த விரிவுரையில் கலந்து கொண்ட...

கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சரத் பொன்சேகாவை நீக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

0
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி சாா்ந்த அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சரத் பொன்சேகாவை நீக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பாராளுமன்ற குழுக் கூட்டம் உள்ளிட்ட கட்சியின் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை...

வடக்கு கிழக்கை இணைக்க அனுமதி வழங்க முடியாது – நாமல்

0
வடக்கு கிழக்கை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார். பேலியகொட வித்யாலங்கார பிரிவேனாவிற்கு நேற்று விஜயம் மேற்கொண்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர்...

முடிந்தால் தம்மை தோற்கடிக்குமாறு போராட்டக்காரர்களிடம் சவால் விடுத்த நாமல்

0
முடிந்தால் ஹம்பாந்தோட்டைக்கு வந்து தம்மை தோற்கடிக்குமாறு போராட்டக்காரர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார். இன்னும் பல அரசாங்கங்கள் போராட்டங்களால் மாற்றப்படுமா? தேர்தல் மாறுமா? என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும் ஊடகங்களுக்கு கருத்து...

நாட்டின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி வௌியிட்டுள்ள அறிக்கை

0
நாட்டில் ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சத்தை தற்போது ஏற்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தனது X தத்தில் நாட்டை...

Recent Posts