Home Local கட்டுப்பணம் செலுத்தினார் அனுரகுமார

கட்டுப்பணம் செலுத்தினார் அனுரகுமார

0

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க கட்டுப்பணம் இன்று செலுத்தியுள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதி வேட்புமனுவை தாக்கல் செய்ய தயாராகி வருவதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாட்டைக் கட்டியெழுப்பும் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் வேலைத்திட்டத்துடன் கூடிய அரசியலை வெல்வதே தமது கட்சியின் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Previous articleதபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பிக்கும் இறுதி நாள் இன்று
Next articleசிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி வீதம் அதிகரிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here