நான் தயார் – பொதுஜன பெரமுன தீர்மானம் எடுக்க வேண்டும் – தம்மிக்க

0
ஜனாதிபதி தேர்தலுக்கு தான் தயார் எனவும், அதற்கான தீர்மானத்தை பொதுஜன பெரமுன எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து...

பொன்சேகாவை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கத் தடையுத்தரவு

0
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை கருத்திற்கொண்டு இந்த தீர்ப்பை...

இலங்கையர்களாக ஒன்றுபட்டு செயற்பட்டால் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லலாம் – ஜனாதிபதி

0
அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுபட்டால் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல முடியும். அதனால் எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். திருகோணமலை கோணேஷ்வரா இந்து கல்லூரி...

எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

0
எதிர்வரும் திங்கட் கிழமை (11) விசேட கூட்டமொன்றிற்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து அதன் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை, பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட...

IMF விசேட பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம்

0
சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (11) இலங்கை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று வருகை தந்த குழுவினர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளனர். இந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள சர்வதேச...

ஈரான் ஜனாதிபதியால் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைப்பு

0
ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Dr. Ebrahim Raisi) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது மகாவலி...

ஜூலை முதலாம் திகதி பாராளுமன்றம் கூடும் என அறிவிப்பு

0
ஜூலை முதலாம் திகதி பாராளுமன்றம் 9.30க்கு கூடும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர நேற்று (27) அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின்...

இலங்கை – இந்தியாவுக்கும் இடையில் கடல்சார் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்தும் நடவடிக்கை

0
அண்மையில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலோர் இந்தியர்களாக இருப்பதால் அவர்களை மேலும் கவரும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல்சார் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப்...

ஜெரமுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை – மஹிந்த

0
ஜெரம் பெர்னாண்டோவுடனோ அல்லது அவரது ஆசிரியரான சிம்பாப்வேயின் உபேர்ட் ஏஞ்சலோவுடனோ தமக்கும் தொடர்பில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊபர்ட் ஏங்கல் மற்றும் ஜெரம் பெர்னாண்டோ ஆகிய நபர்களுடன் தனக்கு தொடர்பு...

PUSCL தலைவர் குறித்து பாராளுமன்றத்திற்கு சிறப்பு அறிக்கை

0
PUSCL தலைவர் ஜானக பற்றி பாராளுமன்றத்திற்கு சிறப்பு அறிக்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்புரிமையிலிருந்து ஜனக ரத்நாயக்க நீக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை சமர்ப்பித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு 35...

Recent Posts