ஜனாதிபதி புதிதாக ஒரு இலட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவது எவ்வாறு?

0
அடுத்த வருடம் முதல் 100,000 புதிய தொழில்வாய்ப்புகளை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க “இயலும் ஸ்ரீலங்கா” பேரணியில் கலந்து கொண்டு தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் இதுபோன்ற புதிய வேலை வாய்ப்புகளை வழங்க...

நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல வேண்டும் என்று போட்டியிடவில்லை – விக்னேஸ்வரன்

0
எம்முடைய இன்றைய அவலம் ஒற்றையாட்சி அரசியல் யாப்பு மூலம் வந்ததே என்பதை எமது தமிழ் மக்கள் ஆழ உணர வேண்டும் என்பதுடன், எமது தனித்துவத்தை ஏற்கும் ஒரு அரசியல் யாப்பும் உதயமாக வேண்டும்...

கல்வி, சுகாதாரத்தை விற்பதற்கு ஜேவிபி இணங்கியுள்ளது – நுவன் போபகே

0
கல்வி மற்றும் சுகாதாரத்தை விற்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி இணங்கியுள்ளதாக மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகே குற்றஞ்சாட்டியுள்ளார். கதுருவெல பிரதேசத்தில் நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவிக்க தயாராகும் வேட்பாளர்களை ஊடகங்கள் வளர்த்து வருகின்றன

0
மக்களை தவறாக வழிநடத்தும் செயற்பாடுகளில் அதிகளவில் ஈடுபடுவதே ஊடகங்களே எனவும், தூக்கு தண்டனைக்கு உள்ளானவர்களை விடுவிக்க தயாராகும் வேட்பாளர்களை ஊடகங்கள் வளர்த்து வருவதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று (15) வேட்புமனுவை...

தம்புள்ளையில் ஆரம்பமாகும் உரிமை

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இவ்வருட வரவு செலவுத் திட்ட முன்மொழிவாக முன்வைக்கப்பட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கும் "உரிமை" சுதந்திரப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக காணி ஆணையாளர் நாயகம் பந்துல...

நான் எப்போதும் நாட்டை வெற்றியடைய செய்ய உழைத்துள்ளேன். அதற்கு சரியான இடத்தை இன்று தேர்ந்தெடுத்துள்ளேன் – மனுஷ

0
தாம் ஒரு போதும் கட்சிகளை முன்னிறுத்தி செயற்படவில்லை எனவும் நாட்டை வெற்றிபெறச் செய்வதற்கே எப்போதும் உழைத்ததாகவும், அதற்கான சரியான இடத்தை இன்று தெரிவு செய்துள்ளதாகவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ...

ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நடத்தப்பட வேண்டும். – ஜனாதிபதி வலியுறுத்தல்

0
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சமிந்திர தயான் லெனவ என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு குறித்து அரசாங்கம் கவனம்...

முதல் தடவையாக பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சரவையை காண அனுமதி வழங்கிய ஜனாதிபதி

0
ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத்தந்த கடவத மஹமாயா மகளிர் பாடசாலை மாணவிகளுக்குஅமைச்சரவைக் கூட்டத்தைக் காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தர்ப்பம் வழங்கினார். நேற்று மாலை அந்த மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வந்திருந்தனர் இலங்கைக்கு ஒரு இளம், படித்த...

திருடர்களை பிடித்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது – திலித் ஜயவீர

0
மௌபிம ஜனதா கட்சியின் தலைவர், தொழிலதிபர் திலித் ஜயவீர, இலங்கையில் மிகப்பெரிய தீர்க்கமான அரசியல், சமூக, பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தயாராக இருப்பதாக கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்...

ஜனாதிபதி இந்தியா பயணம்

0
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியாவிற்கு புறப்பட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இருதரப்பு உறவுகளை...

Recent Posts