நாட்டின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி வௌியிட்டுள்ள அறிக்கை

0
நாட்டில் ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சத்தை தற்போது ஏற்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தனது X தத்தில் நாட்டை...

மானியங்களால் மட்டும் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது

0
மானியங்கள் மற்றும் நலன்புரி விடயங்களில் மாத்திரம் கவனம் செலுத்தினால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் புதிய தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் மானிய முறைகளால் நாட்டை...

தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் சம்பந்தன் காலமானார்

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசலையில் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இரவு காலமானதாக அவரது வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலமாகும் போது அவருக்கு 91 வயது.

நான் எப்போதும் நாட்டை வெற்றியடைய செய்ய உழைத்துள்ளேன். அதற்கு சரியான இடத்தை இன்று தேர்ந்தெடுத்துள்ளேன் – மனுஷ

0
தாம் ஒரு போதும் கட்சிகளை முன்னிறுத்தி செயற்படவில்லை எனவும் நாட்டை வெற்றிபெறச் செய்வதற்கே எப்போதும் உழைத்ததாகவும், அதற்கான சரியான இடத்தை இன்று தெரிவு செய்துள்ளதாகவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ...

அனுரகுமார ஜனாதிபதி வேட்பாளராக உருவெடுத்தமைக்கு நான் பெருமைப்படுகிறேன் – ஜனாதிபதி

0
அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக உருவெடுத்தமைக்காகத் தான் பெருமைப் படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகம மகாவலி விளையாட்டரங்கில் நடைபெற்ற நிரந்தர காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே...

PUSCL தலைவர் குறித்து பாராளுமன்றத்திற்கு சிறப்பு அறிக்கை

0
PUSCL தலைவர் ஜானக பற்றி பாராளுமன்றத்திற்கு சிறப்பு அறிக்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்புரிமையிலிருந்து ஜனக ரத்நாயக்க நீக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை சமர்ப்பித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு 35...

முதல் தடவையாக பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சரவையை காண அனுமதி வழங்கிய ஜனாதிபதி

0
ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத்தந்த கடவத மஹமாயா மகளிர் பாடசாலை மாணவிகளுக்குஅமைச்சரவைக் கூட்டத்தைக் காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தர்ப்பம் வழங்கினார். நேற்று மாலை அந்த மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வந்திருந்தனர் இலங்கைக்கு ஒரு இளம், படித்த...

ஜூலை முதலாம் திகதி பாராளுமன்றம் கூடும் என அறிவிப்பு

0
ஜூலை முதலாம் திகதி பாராளுமன்றம் 9.30க்கு கூடும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர நேற்று (27) அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின்...

ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நடத்தப்பட வேண்டும். – ஜனாதிபதி வலியுறுத்தல்

0
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சமிந்திர தயான் லெனவ என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு குறித்து அரசாங்கம் கவனம்...

இரண்டு வருடங்களுக்கு முன் சவாலை எதிர்கொள்ள ரணில் விக்ரமசிங்க மாத்திரமே முன்வந்தார் – மனுஷ

0
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு எதிர்கொண்ட சவாலை ஏற்றுக்கொள்ள அனைவரும் தயங்கிய போது, ​​தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டும் அச்சமின்றி சவாலுக்கு முகங்கொடுத்ததாகவும், தாம் உட்பட ஒரு குழுவினர் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க...

Recent Posts