Home Local ஜனாதிபதிக்கே ஆதரவு – 116 முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உறுதி

ஜனாதிபதிக்கே ஆதரவு – 116 முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உறுதி

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் 116 பேர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக இன்று (31) கூடிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் 116 பேர் உறுதியளித்தனர்.

Previous articleபிரசன்ன மஹிந்தவிற்கு கடிதம்
Next articleநாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து மத்திய வங்கியின் அறிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here