இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு

0
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஜூன் 2024 இல் 4.3% ஆல் உயர்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, 2024 மே மாதத்தில் 5.41 பில்லியன் டொலராக இருந்த அதிகாரப்பூர்வ கையிருப்பு...

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் விரைவில் புதிய சட்டமூலம்

0
19 ஆவது அரசியலமைப்புத் திருத்ததில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான குழப்பநிலை காணப்படுவதாகவும் அதனை ஆராயும் நோக்கில் அமைச்சரவையில் யோசனை ஒன்றை ஜனாதிபதி முன்வைத்துள்ளதாக ஜக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. இன்று மதவாச்சியில் இடம்பெற்ற மக்கள்...

நான் தயார் – பொதுஜன பெரமுன தீர்மானம் எடுக்க வேண்டும் – தம்மிக்க

0
ஜனாதிபதி தேர்தலுக்கு தான் தயார் எனவும், அதற்கான தீர்மானத்தை பொதுஜன பெரமுன எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து...

நாட்டுக்காக நேர்மையாக உழைத்தோம், எனவே மக்கள் மத்தியில் வருவதற்கு அச்சமில்லை – நாமல்

0
  தொழில்நுட்பத்துடன் இணைந்த அரச பொறிமுறை மற்றும் அரச கட்டுப்பாட்டை உருவாக்கி மோசடி மற்றும் ஊழலை குறைப்பதற்கு தேவையான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த நாட்டில்...

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை சரியானதா?

0
அரசியலமைப்பின் படி தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு தொழிலதிபரான சி.டி.லெனாவ சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நீண்ட காலம் நீடிக்கச் செய்வதற்கான தந்திரமாக...

பிரித்தானியாவின் புதிய பிரதமர் கியொ் ஸ்டாா்மா்

0
பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதற்கமைய புதிய பிரதமராக கியொ் ஸ்டாா்மா் (Keir Starmer) பதவியேற்பார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சிக்கு பெறும்...

ஜனாதிபதியை சந்தித்த நான்கு நாட்டு தூதுவர்கள்

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான இஸ்ரேல் தூதுவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது இந்த சந்திப்பு நேற்று (04) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான...

கெஹலிய குடும்பத்தின் 09 கோடி வைப்புத் தொகைக்கு தடை

0
கெஹலிய ரம்புக்வெல்லவின் குடும்பத்திற்கு சொந்தமான 16 நிலையான வைப்புக்கள் மற்றும் 03 காப்புறுதி பத்திரங்களை தடைசெய்ய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலையீட்டின் பேரில் உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய...

ஹிருணிகாவின் பிணை மனு ஒத்திவைப்பு

0
மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனு கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்கள்ம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு ஆட்சேபனை...

ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தில் திருத்தம்

0
1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஓய்வூதியம் பெறாத தனியார் மற்றும் பகுதி அரச ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பிற்காக ஊழியர்...

Recent Posts