ஜனாதிபதியை சந்தித்த நான்கு நாட்டு தூதுவர்கள்

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான இஸ்ரேல் தூதுவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது இந்த சந்திப்பு நேற்று (04) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான...

கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சரத் பொன்சேகாவை நீக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

0
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி சாா்ந்த அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சரத் பொன்சேகாவை நீக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பாராளுமன்ற குழுக் கூட்டம் உள்ளிட்ட கட்சியின் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை...

ஜனாதிபதித் தேர்தல் கட்டாயமாக நடத்தப்படும்

0
வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரமே பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால் கட்டாயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவாதம் அளித்துள்ளார். ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த உறுதிமொழியை...

சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி வீதம் அதிகரிப்பு

0
60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி வீதத்தை 10% ஆக உயர்த்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், வைப்புத்தொகைக்கான தற்போதைய 7.5% வட்டி...

ரணிலுடன் இணைந்த மேலும் சில உறுப்பினர்கள்

0
ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் சில உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். யாழ்.மாவட்ட அமைப்பாளர் விக்டர் ஸ்டான்லி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரச்சார செயலாளர் யு. எல். எம். என். முபீன்...

ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு விரைவில் மாறாவிட்டால் மீண்டு நெருக்கடி நிலை உருவாகும் 

0
ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு விரைவில் நாம் மாறாவிட்டால், 2035 முதல் 2040 வரையான ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மீண்டும் ஒரு நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதாகவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுதெரிவித்துள்ளார். தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில்...

இலங்கையில் வங்குரோத்து நிலை முடிவுக்கு வரும் – எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன்

0
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பதற்கான இறுதி நடவடிக்கையாக கருதப்பட்ட தனியார் கடன் வழங்குனர்களுடனான ஒப்பந்தம் நாளை (19ஆம் திகதி) மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலியில் தெரிவித்தார். இதன்படி, வங்குரோத்து நிலையிலிருந்து...

தொழிலாளர் திணைக்கள ஆணையாளரிடம் இருந்து பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

0
தொழிலாளர் சட்டச் சீர்திருத்தம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பதிவிடுபவர்கள் மீது விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு தொழிலாளர் ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார். தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்துவது தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை...

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்து

0
ஜனவரி மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (01) சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2024 ஆம்...

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது – ஜனாதிபதி

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதார சீர்திருத்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்து கொள்ளும்...

Recent Posts