பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார் தலதா

0
இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர் , இரத்தினபுரி மாவட்ட மக்கள் தனக்களித்த ஆதரவுக்காக நன்றியையும் தெரிவித்தார். ரணிலும்...

கட்டுப்பணம் செலுத்தினார் விஜயதாச

0
தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான விஜயதாச ராஜபக்ஸ, இன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ஏழு பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்

மௌபிம ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?

0
மௌபிம ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஆகஸ்ட் 4 ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என அக்கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் ஆளுநர்அனுராதா யஹம்பத் மற்றும் தொழிலதிபர் திலித் ஜயவீர ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன்,...

ராஜபக்ஸவின் தீவிர ஆதரவாளர்கள் அரசாங்கத்தில் இருந்து நீக்கம்

0
ராஜபக்ஸவின் தீவிர ஆதரவாளர்களாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அரசாங்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 47(3)(அ) சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு...

தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி இரண்டும் ஒன்றே – விஜித ஹேரத்

0
தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன இரண்டு கட்சிகள் அல்ல அவை ஒரு இயக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனலில் இடம்பெற்ற கலந்துரையாடல்...

ஜனாதிபதி – தாய்லாந்து பிரதமரிடையே உத்தியோகபூர்வ சந்திப்பு

0
6வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொள்வதற்காக இலங்கை வந்த தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (03) பிற்பகல்...

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ரணிலுக்கு ஆதரவு

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட செயற்குழு உறுப்பினரும் கம்பளை தொகுதி அமைப்பாளருமான அனுஷ விமலவீர தீர்மானித்துள்ளார். நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்...

நலன்புரித்திட்டக் கொடுப்பனவு தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை – ஷெஹான் சேமசிங்க

0
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 794 ஆட்சேபனைகளும் 3 ஆயிரத்து 300 எதிர்ப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இவற்றினை ஆராய்ந்து பொருத்தமானவர்களுக்கு...

PUSCL தலைவர் குறித்து பாராளுமன்றத்திற்கு சிறப்பு அறிக்கை

0
PUSCL தலைவர் ஜானக பற்றி பாராளுமன்றத்திற்கு சிறப்பு அறிக்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்புரிமையிலிருந்து ஜனக ரத்நாயக்க நீக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை சமர்ப்பித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு 35...

ஈரான் ஜனாதிபதியால் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைப்பு

0
ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Dr. Ebrahim Raisi) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது மகாவலி...

Recent Posts