அதானி நிறுவனத்தின் 450 MW காற்றாலை மின் திட்டம் உடனடியாக நிறுத்தப்படும்! – அநுர

0
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் அதானி என்ற இந்திய கூட்டுத்தாபனத்தின் 450 மெகாவாட் திட்டம் இரத்து செய்யப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் ஊழல்...

முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கவுள்ள 2024 வரவு செலவுத் திட்டம்

0
விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு விசேட நலன்களை வழங்கும் வரவு செலவுத் திட்டமாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (ரூ. 16 பில்லியன்)...

இலங்கை – இந்தியாவுக்கும் இடையில் கடல்சார் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்தும் நடவடிக்கை

0
அண்மையில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலோர் இந்தியர்களாக இருப்பதால் அவர்களை மேலும் கவரும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல்சார் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப்...

பதவி விலகினார் நாமல்

0
சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவா் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ விலகியுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றில் அறிவித்தாா். இந்நிலையில் நாமல் ராஜபக்ஸவின்...

அனைவருக்கும் ஜனாதிபதியாகும் தகுதி இல்லை – ஜானக வக்கும்புர

0
சகலரும் ஜனாதிபதி வேட்பாளராக முடியும், ஆனால் அனைவருக்கும் ஜனாதிபதியாகும் தகுதி இல்லை என மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் தி ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். சவாலான தருணத்தில் சவாலை ஏற்காதவர்கள்...

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் விரைவில் புதிய சட்டமூலம்

0
19 ஆவது அரசியலமைப்புத் திருத்ததில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான குழப்பநிலை காணப்படுவதாகவும் அதனை ஆராயும் நோக்கில் அமைச்சரவையில் யோசனை ஒன்றை ஜனாதிபதி முன்வைத்துள்ளதாக ஜக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. இன்று மதவாச்சியில் இடம்பெற்ற மக்கள்...

அரசியல் கருத்துக்களுக்கு முன் நாட்டைப் பாதுகாப்பது அவசியம் – ஷெஹான்

0
தனிப்பட்ட அரசியல் கருத்துக்களுக்கு முன் நாட்டைப் பாதுகாப்பது அவசியம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தெளிவான...

சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது – அதனை இல்லையென கண்காணிப்பு அமைப்புகள் எவ்வாறு கூற முடியும்

0
அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்திருந்த போதிலும், கண்காணிப்பு அமைப்புகள் அதனை பொய்யென கூறுவது எதன் அடிப்படையில் என தமக்கு தெரியாது எனவும், அவ்வாறான நிறுவனங்களும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில்...

திருடர்களை பிடித்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது – திலித் ஜயவீர

0
மௌபிம ஜனதா கட்சியின் தலைவர், தொழிலதிபர் திலித் ஜயவீர, இலங்கையில் மிகப்பெரிய தீர்க்கமான அரசியல், சமூக, பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தயாராக இருப்பதாக கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்...

அநுர, சஜித் முதலில் எனக்கு நன்றி சொல்ல வேண்டும் – ஜனாதிபதி

0
வாக்குகளைப் பெறுவதற்காக வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார திஸாநாயக்க அந்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி வடக்கு மக்களை அச்சுறுத்தியமைக்காக தென்பகுதி...

Recent Posts