Home Local தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி இரண்டும் ஒன்றே – விஜித ஹேரத்

தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி இரண்டும் ஒன்றே – விஜித ஹேரத்

0

தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன இரண்டு கட்சிகள் அல்ல அவை ஒரு இயக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தனியார் யூடியூப் சேனலில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்புவது மக்கள் விடுதலை முனன்ணியை எனவும் அதனைச் சுற்றி ஏனைய கட்சிகளும் முற்போக்குவாதிகளும் திரண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Previous articleநான் கட்சி பேதமின்றி சிந்தித்ததாலேயே நாட்டை மீட்டெக்க முடிந்தது – ஜனாதிபதி
Next articleநெருக்கடியான காலங்களில் இல்லாதவர்கள், இப்போது வந்து என்ன செய்ய? – ஜனாதிபதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here