தம்புள்ளையில் ஆரம்பமாகும் உரிமை

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இவ்வருட வரவு செலவுத் திட்ட முன்மொழிவாக முன்வைக்கப்பட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கும் "உரிமை" சுதந்திரப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக காணி ஆணையாளர் நாயகம் பந்துல...

ஜனாதிபதி – தாய்லாந்து பிரதமரிடையே உத்தியோகபூர்வ சந்திப்பு

0
6வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொள்வதற்காக இலங்கை வந்த தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (03) பிற்பகல்...

ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு மார்ச் மாதம் முதல் தினசரி மதிய உணவு

0
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஒன்றாம் தரம் முதல் 5ம் தரம் வரையிலான சகல மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி...

இரண்டு வருடங்களுக்கு முன் சவாலை எதிர்கொள்ள ரணில் விக்ரமசிங்க மாத்திரமே முன்வந்தார் – மனுஷ

0
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு எதிர்கொண்ட சவாலை ஏற்றுக்கொள்ள அனைவரும் தயங்கிய போது, ​​தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டும் அச்சமின்றி சவாலுக்கு முகங்கொடுத்ததாகவும், தாம் உட்பட ஒரு குழுவினர் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க...

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு

0
2023 டிசம்பர் இறுதிக்குள் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிடுகிறது. சீன மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான...

நான் எப்போதும் நாட்டை வெற்றியடைய செய்ய உழைத்துள்ளேன். அதற்கு சரியான இடத்தை இன்று தேர்ந்தெடுத்துள்ளேன் – மனுஷ

0
தாம் ஒரு போதும் கட்சிகளை முன்னிறுத்தி செயற்படவில்லை எனவும் நாட்டை வெற்றிபெறச் செய்வதற்கே எப்போதும் உழைத்ததாகவும், அதற்கான சரியான இடத்தை இன்று தெரிவு செய்துள்ளதாகவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ...

விடுமுறைக்கு செல்ல இலங்கையே சிறந்த நாடு – இந்திய வெளிவிவகார அமைச்சர்

0
இந்தியர்கள் விடுமுறையைக் கழிக்க விரும்பினால், அதற்கு இலங்கையே சிறந்த இடமாகும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள இந்திய முகாமைத்துவ நிறுவனத்தில் நடந்த விரிவுரையில் கலந்து கொண்ட...

தயா ரத்நாயக்கவின் நியமனத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது – சரத் பொன்சேகா

0
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் 2010ஆம் ஆண்டு நான் கைதுசெய்யப்பட்டேன். அதன்போது, தயா ரத்நாயக்க என்பவரே எனக்கு எதிராக போலிச் சாட்சிகளை உருவாக்கி எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தயாரித்தார். ராஜபக்ஷக்களுக்கு சார்பாக செயற்பட்ட இவர்,...

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்து

0
ஜனவரி மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (01) சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2024 ஆம்...

ஜனவரி மாதத்தில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

0
ஜனவரி மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை 201,687 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டு...

Recent Posts