பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு

0
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்து நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரும் நிதிச் சலுகைகள் உள்ளிட்ட சலுகைகளை அரசாங்கம் வழங்க முடியும் என...

அனுரகுமாரவின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்

0
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என தேசிய பிக்கு பெரமுனவின் அழைப்பாளர் வணக்கத்துக்குரிய...

ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து வெலிமடையில் மேடையேறிய தலதா

0
தலதா அத்துகோரள, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து வெலிமடையில் தற்போது நடைபெறும் தேர்தல் பிராசார கூட்டத்தில் பங்குப்பற்றியுள்ளார். அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகுவதாக அவர் பாராளுமன்றில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

வில்லியம் ஷேக்ஸ்பியரும் சஜித்தின் ஆங்கில வகுப்புகளுக்கு வந்துள்ளார்

0
ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட புளு பிரிண்ட் கொள்கை அறிக்கையில் ‘பாதுகாப்புச் செலவினங்களை மறுபரிசீலனை செய்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்’ என்ற தலைப்பிலான வரைபு தொடர்பாக உடனடியாக நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும். என...

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் விரைவில் புதிய சட்டமூலம்

0
19 ஆவது அரசியலமைப்புத் திருத்ததில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான குழப்பநிலை காணப்படுவதாகவும் அதனை ஆராயும் நோக்கில் அமைச்சரவையில் யோசனை ஒன்றை ஜனாதிபதி முன்வைத்துள்ளதாக ஜக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. இன்று மதவாச்சியில் இடம்பெற்ற மக்கள்...

இப்போது மாற்று வழிகள் இல்லை – IMF மாத்திரமே உள்ளது

0
ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் மாற்று வழிகள் இல்லை எனவும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து வேலைத்திட்டத்திற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தேசிய மக்கள்...

சீனாவை வீட்டுக்கு போ என்ற கோசத்துக்கு தலைமையேற்க தயார் – சாணக்கியன்

0
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கத் தவறினால், சீனாவை வீட்டுக்கு போ என்ற கோசத்துக்கு தலைமையேற்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் எச்சரிக்கை விடுத்தார். நாடாளுமன்றில் இன்று...

தமிழ் பொது வேட்பாளர் தேவையில்லாத விடயம் – சாணக்கியன்

0
தமிழ் பொது வேட்பாளரை முன்வைக்க வேண்டிய தேவை இல்லை என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்துள்ள...

தயா ரத்நாயக்கவின் நியமனத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது – சரத் பொன்சேகா

0
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் 2010ஆம் ஆண்டு நான் கைதுசெய்யப்பட்டேன். அதன்போது, தயா ரத்நாயக்க என்பவரே எனக்கு எதிராக போலிச் சாட்சிகளை உருவாக்கி எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தயாரித்தார். ராஜபக்ஷக்களுக்கு சார்பாக செயற்பட்ட இவர்,...

நம்பிய தமிழ் மக்களுக்கு செருப்படி வழங்கிய தமிழரசு கட்சி – அங்கஜன்

0
நாட்டில் பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். பல்வேறுபட்ட நெருக்கடியில் இருந்த நாட்டினை மீட்டு தற்போது உள்ள...

Recent Posts