Home Local தவிசாளர் பதவியை இராஜினாமா செய்தார் சரத் பென்சேகா

தவிசாளர் பதவியை இராஜினாமா செய்தார் சரத் பென்சேகா

0

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராஜினாமா செய்துள்ளார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளதுடன் அதற்கான கட்டுப்பணத்தையும் அவர் கடந்த 5ஆம் திகதி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Previous articleICC தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்
Next articleஶ்ரீலங்கா மக்கள் கட்சியின் ஆதரவு ரணிலுக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here