மானியங்களால் மட்டும் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது

0
மானியங்கள் மற்றும் நலன்புரி விடயங்களில் மாத்திரம் கவனம் செலுத்தினால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் புதிய தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் மானிய முறைகளால் நாட்டை...

நலன்புரித்திட்டக் கொடுப்பனவு தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை – ஷெஹான் சேமசிங்க

0
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 794 ஆட்சேபனைகளும் 3 ஆயிரத்து 300 எதிர்ப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இவற்றினை ஆராய்ந்து பொருத்தமானவர்களுக்கு...

டொலரின் மதிப்பு தொடர்பில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா விளக்கம்

0
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந'து கொண்டிருந்த போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அடிக்கடி அதிகரிப்பு மற்றும் வீழ்ச்சியடைவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கருத்து வெளியிட்டிருந்தார். “டொலரின்...

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு நாங்கள் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திரு.சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு மக்கள் சக்தி கூட்டணி எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். “அருண” பத்திரிகையுடனான கலந்துரையாடலில்...

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு

0
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்து நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரும் நிதிச் சலுகைகள் உள்ளிட்ட சலுகைகளை அரசாங்கம் வழங்க முடியும் என...

நான் பதவியை விட்டு விலக மாட்டேன் – வசந்த முதலிகே

0
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தில் இருந்து விலகி புதிய ஏற்பாட்டாளர் நியமிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது எனவும் பதவியை இராஜினாமா செய்யப் போவதில்லை எனவும் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். “அனிந்தா” பத்திரிகைக்கு...

ஜெரமுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை – மஹிந்த

0
ஜெரம் பெர்னாண்டோவுடனோ அல்லது அவரது ஆசிரியரான சிம்பாப்வேயின் உபேர்ட் ஏஞ்சலோவுடனோ தமக்கும் தொடர்பில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊபர்ட் ஏங்கல் மற்றும் ஜெரம் பெர்னாண்டோ ஆகிய நபர்களுடன் தனக்கு தொடர்பு...

ஆசியாவின் ஒற்றுமையை தகர்ப்பதற்கு இலங்கை எந்த வகையிலும் ஆதரவளிக்காது – ஜனாதிபதி

0
ஆசியாவின் ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கை ஆதரவளிக்காது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். ஆசிய புவிசார் அரசியலுக்கும் பசுபிக் பிராந்திய அரசியலுக்கும் இடையில் பல வேறுபாடுகள் காணப்படுவதாகவும், அந்த வேறுபாடுகளை...

IMF விசேட பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம்

0
சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (11) இலங்கை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று வருகை தந்த குழுவினர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளனர். இந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள சர்வதேச...

“அது நான் இல்லை” – மஞ்சு

0
இலங்கை கடற்பரப்பில் எரிந்து நாசமான "எக்ஸ்பிரஸ் பர்ல்" கப்பலின் இழப்பீட்டுத் தொகையில் இருந்து தனக்குக் கமிஷன் கிடைக்கவில்லை என்று மஞ்சு நிஷங்க தெரிவித்துள்ளார். இவ்வாறானததொரு குற்றச்சாட்டை தன்மீது சுமத்திய இங்கிலாந்திலிருந்து செயற்படும் இணையத்தளத்திற்கு எதிராக...

Recent Posts