திடீர் விஜயமாக பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கை விஜயம்

0
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஒரு குறுகிய பயணமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெள்ளிக்கிழமை (28) இரவு முதல் சனிக்கிழமை (29) காலை வரை பப்புவா நியூ கினியாவில் இருந்து...

அனைத்து கட்சி மாநாடு குறித்து சஜித் மற்றும் அநுரவின் தீர்மானம்

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை (26) சர்வ கட்சி மாநாடு நடைபெறவுள்ளது இந்த நிகழ்ச்சிக்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் மற்றும் சுயாதீன குழுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநதட்டில் கலந்துகொள்வது தொடர்பில் இதுவரை...

ஜனாதிபதி இந்தியா பயணம்

0
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியாவிற்கு புறப்பட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இருதரப்பு உறவுகளை...

எதிர்க்கட்சித் தலைவருக்கு சபாநாயகர் எச்சரிக்கை

0
பாராளுமன்றத்தில் விசேட பதவி வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் போன்ற ஒருவர் பாராளுமன்றத்தின் குழுக்களுக்குச் செல்வது பொருத்தமானதல்ல. இதன்படி, நிதிக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பது பொருத்தமானதல்ல என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று...

ஜூலை முதலாம் திகதி பாராளுமன்றம் கூடும் என அறிவிப்பு

0
ஜூலை முதலாம் திகதி பாராளுமன்றம் 9.30க்கு கூடும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர நேற்று (27) அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின்...

மானியங்களால் மட்டும் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது

0
மானியங்கள் மற்றும் நலன்புரி விடயங்களில் மாத்திரம் கவனம் செலுத்தினால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் புதிய தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் மானிய முறைகளால் நாட்டை...

நலன்புரித்திட்டக் கொடுப்பனவு தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை – ஷெஹான் சேமசிங்க

0
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 794 ஆட்சேபனைகளும் 3 ஆயிரத்து 300 எதிர்ப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இவற்றினை ஆராய்ந்து பொருத்தமானவர்களுக்கு...

டொலரின் மதிப்பு தொடர்பில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா விளக்கம்

0
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந'து கொண்டிருந்த போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அடிக்கடி அதிகரிப்பு மற்றும் வீழ்ச்சியடைவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கருத்து வெளியிட்டிருந்தார். “டொலரின்...

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு நாங்கள் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திரு.சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு மக்கள் சக்தி கூட்டணி எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். “அருண” பத்திரிகையுடனான கலந்துரையாடலில்...

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு

0
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்து நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரும் நிதிச் சலுகைகள் உள்ளிட்ட சலுகைகளை அரசாங்கம் வழங்க முடியும் என...

Recent Posts