பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்து நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரும் நிதிச் சலுகைகள் உள்ளிட்ட சலுகைகளை அரசாங்கம் வழங்க முடியும் என...
நான் பதவியை விட்டு விலக மாட்டேன் – வசந்த முதலிகே
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தில் இருந்து விலகி புதிய ஏற்பாட்டாளர் நியமிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது எனவும் பதவியை இராஜினாமா செய்யப் போவதில்லை எனவும் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
“அனிந்தா” பத்திரிகைக்கு...
ஜெரமுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை – மஹிந்த
ஜெரம் பெர்னாண்டோவுடனோ அல்லது அவரது ஆசிரியரான சிம்பாப்வேயின் உபேர்ட் ஏஞ்சலோவுடனோ தமக்கும் தொடர்பில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊபர்ட் ஏங்கல் மற்றும் ஜெரம் பெர்னாண்டோ ஆகிய நபர்களுடன் தனக்கு தொடர்பு...
ஆசியாவின் ஒற்றுமையை தகர்ப்பதற்கு இலங்கை எந்த வகையிலும் ஆதரவளிக்காது – ஜனாதிபதி
ஆசியாவின் ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கை ஆதரவளிக்காது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஆசிய புவிசார் அரசியலுக்கும் பசுபிக் பிராந்திய அரசியலுக்கும் இடையில் பல வேறுபாடுகள் காணப்படுவதாகவும், அந்த வேறுபாடுகளை...
IMF விசேட பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம்
சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (11) இலங்கை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று வருகை தந்த குழுவினர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளனர்.
இந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள சர்வதேச...
“அது நான் இல்லை” – மஞ்சு
இலங்கை கடற்பரப்பில் எரிந்து நாசமான "எக்ஸ்பிரஸ் பர்ல்" கப்பலின் இழப்பீட்டுத் தொகையில் இருந்து தனக்குக் கமிஷன் கிடைக்கவில்லை என்று மஞ்சு நிஷங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறானததொரு குற்றச்சாட்டை தன்மீது சுமத்திய இங்கிலாந்திலிருந்து செயற்படும் இணையத்தளத்திற்கு எதிராக...
PUSCL தலைவர் குறித்து பாராளுமன்றத்திற்கு சிறப்பு அறிக்கை
PUSCL தலைவர் ஜானக பற்றி பாராளுமன்றத்திற்கு சிறப்பு அறிக்கை
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்புரிமையிலிருந்து ஜனக ரத்நாயக்க நீக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
2002 ஆம் ஆண்டு 35...
முடிந்தால் தம்மை தோற்கடிக்குமாறு போராட்டக்காரர்களிடம் சவால் விடுத்த நாமல்
முடிந்தால் ஹம்பாந்தோட்டைக்கு வந்து தம்மை தோற்கடிக்குமாறு போராட்டக்காரர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
இன்னும் பல அரசாங்கங்கள் போராட்டங்களால் மாற்றப்படுமா? தேர்தல் மாறுமா? என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும் ஊடகங்களுக்கு கருத்து...
தீர்வுகளுக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் – ஜனாதிபதி
நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் இளைஞர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானதென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இத்தீர்வு அடுத்த 25 வருடங்களை கருத்திற் கொண்டதாக அமைய வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைக்கும்...
சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட யாழ். பல்கலைக்கழகம் மறுப்பு
சீனாவுடன் விவசாயம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
வடக்கின் வளமான நிலங்களை அபகரிக்கும் வகையில் சீனாவின் இந்த திட்டம் அமையலாம் என கருதுவதால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இதற்கு உடன்பட...