முதல் தடவையாக பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சரவையை காண அனுமதி வழங்கிய ஜனாதிபதி

0
ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத்தந்த கடவத மஹமாயா மகளிர் பாடசாலை மாணவிகளுக்குஅமைச்சரவைக் கூட்டத்தைக் காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தர்ப்பம் வழங்கினார். நேற்று மாலை அந்த மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வந்திருந்தனர் இலங்கைக்கு ஒரு இளம், படித்த...

நாட்டின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி வௌியிட்டுள்ள அறிக்கை

0
நாட்டில் ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சத்தை தற்போது ஏற்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தனது X தத்தில் நாட்டை...

சுற்றுலாத்துறை பற்றி அறிய ஜனாதிபதி காலிக்கு விஜயம் – வர்த்தக சமூகத்தின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தங்காலை மற்றும் காலி பிரதேசங்களுக்கு விஜயம் செய்து, மீள் எழுச்சி பெற்ற சுற்றுலாத்துறை பற்றி அறிந்து கொண்டார்.   இதேவேளை சுற்றுலாத்துறை தொடர்பான வர்த்தக சமூகம் முன்வைக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை...

பொன்சேகாவை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கத் தடையுத்தரவு

0
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை கருத்திற்கொண்டு இந்த தீர்ப்பை...

திருடர்களை பிடித்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது – திலித் ஜயவீர

0
மௌபிம ஜனதா கட்சியின் தலைவர், தொழிலதிபர் திலித் ஜயவீர, இலங்கையில் மிகப்பெரிய தீர்க்கமான அரசியல், சமூக, பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தயாராக இருப்பதாக கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்...

அனுரவின் முகநூல் படைக்கு விடப்படும் சவால்

0
அநுரகுமார திஸாநாயக்க இரண்டாவது கோட்டாபய எனவும், அவரை நம்பி மக்கள் மீண்டும் ஏமாற வேண்டாம் எனவும் சமூக ஆர்வலர் தஷிக முதலிகே தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் திரு.அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோரின்...

மேற்கு அவுஸ்திரேலிய முதல்வரை சந்தித்த ஜனாதிபதி

0
மேற்கு அவுஸ்திரேலிய முதல்வர் ரோஜர் குக் (Roger Cook) மற்றும் அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் (Penny Wong), ஆகியோருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில்...

ஜூன் மாதத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ள 3000 பாடசாலைகள்

0
மயமாக்கப்படும்எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் 3000 உயர்தர பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாடசாலை டிஜிட்டல் மயமாக்கலுக்கு தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படும்...

புத்துருவகல மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய ஜனாதிபதி

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொனராகலை புத்தருவகல மகா வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றியுள்ளார். கடந்த நவம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணித்த உலங்குவானூர்தி மோசமான...

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த அனுர

0
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் அவர்களுக்கிடையிலான சந்திப்பு இந்தியாவின் புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் அழைப்பின் பிரகாரம், திரு. அனுரகுமார திஸாநாயக்க இந்திய...

Recent Posts