Home Local நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியமில்லை – மைத்திரி

நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியமில்லை – மைத்திரி

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் நாளை (04) நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணிகள் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இதனை அறிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தாம் ஏற்கனவே குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வழங்கிய கருத்து தொடர்பில் நீண்ட வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டியே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

Previous articleமுஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு – ஜனாதிபதி பணிப்பு
Next articleஈரான் ஜனாதிபதியால் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here