நுண், சிறு, நடுத்தர தொழில்முயற்சிகளை மேம்படுத்த விசேட நிதி வசதித் திட்டம்

0
சிரமங்களை எதிர்நோக்கும் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை (MSME) மீண்டும் மேம்படுத்தும் நோக்கத்துடன் முதலீடு மற்றும் செயல்பாட்டு மூலதன வசதிகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய நிதி வசதி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த...

ஜனவரி மாதத்தில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

0
ஜனவரி மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை 201,687 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டு...

யுனைடெட் பெற்றோலியம் நிறுவனத்தின் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

0
அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளது. அதன்படி 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை விநியோகிக்கவுள்ளனர். யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் சந்தையில் நுழையும்...

பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

0
லங்கா சதொச நிறுவனம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது இதன்படி, உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி), சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தனது பணியை ஆரம்பித்த Sinopec நிறுவனம்

0
உலகின் 05 பெரிய பெற்றோலிய நிறுவனங்களுள் ஒன்றான சீனாவின் Sinopec நிறுவனத்துடன் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் இன்று (22) கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவு...

இலங்கையர்களுக்கு போலந்தில் வேலைவாய்ப்பு

0
இலங்கை தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் வேலை வழங்குவதற்கு போலந்து அரசு கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. போலந்துக்கு...

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு

0
2023 டிசம்பர் இறுதிக்குள் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிடுகிறது. சீன மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான...

வரி நிலுவையை வசூலிப்பதற்காக 900 வங்கிக் கணக்குகள் முடக்கம்

0
வரி தொடர்பான அனைத்து தகவல்களும் இன்று வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் நிலுவை வரிகளை வசூலித்து அரச வருமானத்தை அதிகரிக்கச் செயற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும்,...

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு

0
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஜூன் 2024 இல் 4.3% ஆல் உயர்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, 2024 மே மாதத்தில் 5.41 பில்லியன் டொலராக இருந்த அதிகாரப்பூர்வ கையிருப்பு...

இலங்கையின் விவசாயத் துறையை ஊக்குவிக்க உதவும் உலக வங்கி

0
இலங்கையின் விவசாயத் துறையின்அடுத்த 5 வருடங்களுக்கான அபிவிருத்திக்காக 3800 மில்லியன் ரூபாவை வழங்க உலக வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி கால்நடை வளர்ப்புத் துறையின் அபிவிருத்திக்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 'பாலால் நிறையும்...

Recent Posts