இலங்கையை விட்டு வௌியேறப் போவதில்லை – Hirdaramani குழுமம்

0
மீப்பேயில் அமைந்துள்ள MRC அசோசியேட்ஸ் கார்மென்ட் (பிரைவேட்) மூடப்பட்டமை தொடர்பில் இலங்கையின் முன்னணி ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான Hirdaramani குழுமம், உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய உலகப் பொருளாதாரச் சூழல் மற்றும் முக்கிய...

பணவீக்கத்திற்கு கீழே – மத்திய வங்கி கூறியது போல் ஒற்றை எண்ணிக்கைக்கு வருகிறது

0
நகர சமூகத்தின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.3 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் ஜூன் மாதத்தில் 12 சதவீதமாக...

GSP+ வரிச் சலுகை மீண்டும் இலங்கைக்கு – நம்பிக்கை வௌியிட்டுள்ள இலங்கை

0
ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து GSP+ சலுகையைப் பெறுவதற்குத் தேவையான அனைத்து விதிமுறைகளுக்கும் இலங்கை இணங்கியுள்ளதுடன் GSP+ சலுகைகள் புதிய சுற்று அறிவிக்கப்படும்போது, ​​இலங்கை மீண்டும் அந்த சலுகையைப் பெற முடியும் என இலங்கை...

டொலரின் மதிப்பு தொடர்பில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா விளக்கம்

0
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந'து கொண்டிருந்த போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அடிக்கடி அதிகரிப்பு மற்றும் வீழ்ச்சியடைவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கருத்து வெளியிட்டிருந்தார். “டொலரின்...

நாட்டில் சுற்றாலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட பொருளாதார முயற்சிகள் மற்றும் நாட்டில் நிலவும் அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் தலைவர் அதுல...

ஜனவரி மாதத்தில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

0
ஜனவரி மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை 201,687 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டு...

இலங்கையின் விவசாயத் துறையை ஊக்குவிக்க உதவும் உலக வங்கி

0
இலங்கையின் விவசாயத் துறையின்அடுத்த 5 வருடங்களுக்கான அபிவிருத்திக்காக 3800 மில்லியன் ரூபாவை வழங்க உலக வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி கால்நடை வளர்ப்புத் துறையின் அபிவிருத்திக்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 'பாலால் நிறையும்...

ஈரான் ஜனாதிபதியால் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைப்பு

0
ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Dr. Ebrahim Raisi) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது மகாவலி...

சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிப்பு

0
கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டின் கடந்த சில மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, 608,489 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இந்த மாதத்தில்,...

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு

0
2023 டிசம்பர் இறுதிக்குள் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிடுகிறது. சீன மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான...

Recent Posts