மத்திய வங்கி ஆளுநருக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த அங்கீகாரம்
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க 2024 ஆம் ஆண்டிற்கான "A" தரத்துடன் கௌரவிக்கப்பட்டார்.
மத்திய வங்கி ஆளுநர்களின் தரவரிசைக்காக குளோபல் ஃபைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையின்படி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின்...
அநுர முன்னிலையில் என்ற நிச்சயமற்ற கருத்துக்கணிப்புகளால் பங்குச்சந்தையில் சரிவு
கொழும்பு பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.
நேற்றும் 1.3% சரிவை சந்தித்திருந்தது. இவ்வாறு இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அனுர திஸாநாயக்க முன்னிலையில் இருப்பதாக Bloomberg மற்றும் Wionews போன்ற...
ரணில் கொண்டு வந்த மத்திய வங்கி சட்டத்தை எதிர்த்தாலும், அதை மாற்றப் போவதில்லை – அநுரகுமார
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கொண்டுவரப்பட்ட மத்திய வங்கிச் சட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தி எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அதனை மாற்றப் போவதில்லை என அதன் தலைவர் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி...
பணவீக்கத்திற்கு கீழே – மத்திய வங்கி கூறியது போல் ஒற்றை எண்ணிக்கைக்கு வருகிறது
நகர சமூகத்தின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.3 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் ஜூன் மாதத்தில் 12 சதவீதமாக...
நீர் கட்டணம் குறைப்பு – வர்த்தமானி வௌியனது
வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீர்க் கட்டணத்தைக் குறைப்பதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கடந்த 21ம் திகதி முதல் நீர்க் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, வீட்டு உபயோகத்திற்கான நீர்க்...
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஜூன் 2024 இல் 4.3% ஆல் உயர்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, 2024 மே மாதத்தில் 5.41 பில்லியன் டொலராக இருந்த அதிகாரப்பூர்வ கையிருப்பு...
எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்த தீர்மானித்துள்ளது.
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி...
நுண், சிறு, நடுத்தர தொழில்முயற்சிகளை மேம்படுத்த விசேட நிதி வசதித் திட்டம்
சிரமங்களை எதிர்நோக்கும் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை (MSME) மீண்டும் மேம்படுத்தும் நோக்கத்துடன் முதலீடு மற்றும் செயல்பாட்டு மூலதன வசதிகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய நிதி வசதி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த...
அனைத்து பயிர்ச்செய்கைக் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசு முடிவு
விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து பயிர்ச்செய்கைக் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
விவசாய சங்கங்கள் பலவும் விடுத்த கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவு வழங்கும் வகையில்...
பாவனையாளர்களுக்கு மின் கட்டணத்தில் 55% சலுகை – வலுசக்தி அமைச்சர்
பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் விலை திருத்தத்தின் போது 60 இலட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55%...