சிசு சரிய போக்குவரத்து சேவையை விரிவுப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

0
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் சிசு செரிய போக்குவரத்து சேவையை விரிவுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பாடசாலை மாணவர்கள் அசௌகரியங்கள் இன்றி உரிய நேரத்திற்கு பாடசாலை சென்று மீண்டும் பாதுகாப்பாக வீடுகளுக்கு செல்லக்கூடிய விதத்தில்...

1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க 9 நிறுவனங்கள் இணக்கம் – ஜீவன்

0
அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் நேற்று (10) நடந்த பேச்சுவார்த்தையில் 1700 ரூபா சம்பளத்தை வழங்க 9 நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலரும் அமைச்சருமான ஜீவன்...

மைத்திரிக்கு எதிரான மனு மீதான விசாரணை செப்டம்பரில் – நீதிமன்றம் அறிவிப்பு

0
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும்...

புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் தொடர்பில் பந்துலவின் அதிரடி தீர்மானம்

0
பணிப்புறக்கணிப்பை ஈடுபட்ட புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் நேற்று (10) நண்பகல் 12 மணிக்கு முன்னர் சேவைக்கு சமூகமளிக்கத் தவறியிருந்தால் அவர்கள் அனைவரும் சேவையை விட்டு விலகிச் சென்றதாக அறிவிக்கப்படுவார்கள் என...

சேவை மூப்பு அடிப்படையில் சட்டமா அதிபர் நியமனம் வழங்கும் வரையறை அரசியலமைப்பில் இல்லை 

0
சட்டமா அதிபர் திணைக்களத்தில் சேவை மூப்பு அடிப்படையில் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை சட்டமா அதிபர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்ற வரையறை அரசியலமைப்பில் இல்லை என்றும், இதற்கு முன்பும் இவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றும்...

ஆரம்பமாகவுள்ள அஸ்வெசும இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் 'அஸ்வெசும' நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 15 முதல் 30 வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை...

பணிப்புறக்கணிப்பு செய்யாமல் கடமைக்கு சமூகமளித்த அரச ஊழியர்களுக்கு கௌரவம்

0
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியாகப் புரிந்துகொண்டு , மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் செயற்பட்டு, 2024 ஆம் ஆண்டு ஜூலை 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளித்த நிறைவேற்றுத்...

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

0
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதனடிப்படைியில் ஜூலை 10 ஆம் திகதி நிறைவடையவிருந்த பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை தற்போது 2024 ஜூலை 12...

மின்சாரக் கட்டணம் 30 வீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்படும் – காஞ்சன

0
மின்சாரக் கட்டணம் 30 வீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும்...

வேலைவாய்ப்பிற்காக சென்று முறைகேடாக நடக்கும் இலங்கையர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவர்

0
வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்குச் சென்று முறைகேடாக நடப்பவர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து அவர்கள் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்ல முடியாதவாறு கறுப்புபட்டியலில் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ...

Recent Posts