மடு திருத்தலத்தைச் சுற்றியுள்ள வனப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டியது காட்டாயமாகும் – ஜனாதிபதி

0
மன்னார் - மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று(15) காலை ஆரம்பமாகியது. இதன்போது மடு திருவிழா திருப்பலியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார். இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி அவர்கள்...

சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்

0
கடந்த ஒன்றரை வருடங்களில் விசேட பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய சுமார் 120 வைத்தியர்கள் தமது சேவை ஒப்பந்தங்களை மீறி சட்டவிரோதமான முறையில் மீண்டும் வௌிநாட்டுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார...

ட்விட்டர் தலைமையகத்திலிருந்து X சின்னம் நீக்கம்

0
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு ட்விட்டர் நிறுவனம் செயல்படுகின்றது. இந்த நிறுவனத்தை உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். ட்விட்டர் செயலியின் பெயரை...

கோல் டைட்டன்ஸ் அணி 83 ஓட்டங்களால் அபார வெற்றி

0
லங்கா பிரீமியர் லீக் தொடரில் பீ லவ் கண்டி அணிக்கு எதிரான நேற்று இடம்பெற்ற போட்டியில் கோல் டைட்டன்ஸ் அணி 83 ஓட்டங்களால் வெற்றியடைந்துள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிய கோல்...

சுற்றுலா துறை மூலம் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

0
இலங்கைக்கு இவ்வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 763,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். இதன் மூலம் சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற...

ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

0
இரு அரச நிறுவனங்கள் நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. 'சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட்' மற்றும்...

இறுதி ஒருநாள் போட்டியில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் இன்று பலப்பரீட்சை

0
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள், கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில்...

கிரேன் இயந்திரம் வீழ்ந்ததில் 15 பேர் உயிரிழப்பு

0
மராட்டிய மாநிலத்தில் மும்பை - நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் 3 ஆம் கட்டுமான பணிகள் தானே மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், தானே மாவட்டத்தின் ஷகல்பூர் தாலுகா...

பணவீக்கத்திற்கு கீழே – மத்திய வங்கி கூறியது போல் ஒற்றை எண்ணிக்கைக்கு வருகிறது

0
நகர சமூகத்தின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.3 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் ஜூன் மாதத்தில் 12 சதவீதமாக...

திடீர் விஜயமாக பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கை விஜயம்

0
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஒரு குறுகிய பயணமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெள்ளிக்கிழமை (28) இரவு முதல் சனிக்கிழமை (29) காலை வரை பப்புவா நியூ கினியாவில் இருந்து...

Recent Posts