Home Local சுயாதீன வேட்பாளராக போட்டியிட ஜனாதிபதி கட்டுப்பணம் செலுத்தினார்

சுயாதீன வேட்பாளராக போட்டியிட ஜனாதிபதி கட்டுப்பணம் செலுத்தினார்

0

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

அதேபோல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி அதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்

Previous articleஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது
Next articleஉயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஏற்கமுடியாது – பிரதமர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here