Home Local தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக டிரான் அலஸ் தெரிவிப்பு

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக டிரான் அலஸ் தெரிவிப்பு

0

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சில் இன்று (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த அச்சுறுத்தல்கள் எதனையும் கருத்தில் கொள்ளாது போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

තම ජීවිත ආරක්ෂාවට තර්ජනයක් එල්ල වී ඇති බවට බුද්ධි අංශ විසින් වාර්තා කර ඇති බව මහජන ආරක්ෂක අමාත්‍ය ටිරාන් අලස් මහතා පවසනවා.

මහජන ආරක්ෂක අමාත්‍යාංශයේ අද (22) පැවැත්වෙන විශේෂ මාධ්‍ය හමුවට එක් වෙමින් ඒ මහතා මේ බව පැවසිිය. ඒ කිසිම තර්ජනයක් තමන් ගනන් නොගන්නා බවත් මත්ද්‍රව්‍ය හා පාතාලය නැති කිරීමට ක්‍රියාමාර්ග ගන්නා බවත් ඒ මහතා මෙහිදී වැඩිදුරටත් පැවසීය.

Previous articleசஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு நாங்கள் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை
Next articleஇலங்கையை விட்டு வௌியேறப் போவதில்லை – Hirdaramani குழுமம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here