Home Local மாணவக் குழுக்கள் இடையில் மோதல் – தற்காலிகமாக மூடப்பட்ட ஜயவர்தன பல்கலைக்கழகம்

மாணவக் குழுக்கள் இடையில் மோதல் – தற்காலிகமாக மூடப்பட்ட ஜயவர்தன பல்கலைக்கழகம்

0

இரண்டு மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் இன்று மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இன்று மாலை 6 மணிமுதல் பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூட பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 6 மணிக்குள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், குறித்த பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleநீர்வளத்துறையை சீர்திருத்த 100 மில்லியன் டொலர் கடனுதவி – ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ஜீவன்
Next articleநல்லை ஆதீன முதல்வரை சந்தித்த நாமல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here