Home Local பொருமைக்கு எல்லை உண்டு – நிபுன ரணவக்க

பொருமைக்கு எல்லை உண்டு – நிபுன ரணவக்க

0

கட்சியில் இருந்து விலகியவர்கள் முன்வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தலைகுனிந்து ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு பொருமைக்கு எல்லை உண்டு என நம்புவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நிபுன ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸ கலந்து கொண்ட மாத்தறை பிடபெத்தரவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ராஜபக்ஸ குடும்பம் இந்த நாட்டை அழித்ததாகவும், ரணில் விக்கிரமசிங்கவே நாட்டை கட்டியெழுப்பியதாகவும் தமது கட்சியில் இருந்து விலகியவர்கள் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Previous articleகல்வி, சுகாதாரத்தை விற்பதற்கு ஜேவிபி இணங்கியுள்ளது – நுவன் போபகே
Next articleஜனவரி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் 24 – 50 சதவீதம் வரை அதிகரிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here