Home Local தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது கைகலப்பில் ஈடுபட்ட திகாம்பரம்

தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது கைகலப்பில் ஈடுபட்ட திகாம்பரம்

0

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியின் போது, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகிய இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துள்ள அதேவேளை திகாம்பரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பெரும்பான்மையான தமிழ் எம்.பி.க்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியில் நடந்த அரசியல் நிகழ்ச்சியில் திகாம்பரம் இவ்வாறு நடந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவடக்கு கிழக்கை இணைக்க அனுமதி வழங்க முடியாது – நாமல்
Next articleபந்துலால் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here