Home Local கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நாளையுடன் நிறைவு

கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நாளையுடன் நிறைவு

0

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நாளை (14) நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் நிறைவடையவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி காலை 9.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Previous articleதோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் – சம்பள நிர்ணய சபை உறுதி
Next articleபிரேமலால் ஜயசேகர மீண்டும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here