Site icon Newshub Tamil

எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

எதிர்வரும் திங்கட் கிழமை (11) விசேட கூட்டமொன்றிற்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து அதன் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை, பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகபிப்ரிவு தெரிவிக்கின்றது

Exit mobile version