staff writer
மனோ கொழும்பிற்கு கொண்டவரவுள்ள கல்வியியலாளர்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னான் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷனிக் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் கல்வித் துறையில் பிரபலமான ஒருவர் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஜித் பிரேமதாசவின் தலைமையிலான சமகி...
இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான பெண் பூரணம் குணமடைந்துள்ளார்
இத்தாலி, பிரேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த இலங்கைப் பெண் தற்போது பூரண குணமடைந்துள்ளார்.
அவர் முழுமையாக குணமடைந்த நிலையில், வைத்தியசாலையைவிட்டு வெளியேறியுள்ளதாக இத்தாலியின் மிலானிற்கான இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இத்தாலியில்...
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் இரத்து
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுத் தொடர் இரத்து செய்யப்படுவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் (COVID -19) அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடர் இரத்து செய்யப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.
பொதுமக்கள் வீணாக அச்சமடையத் தேவையில்லை – இராணுவத் தளபதி
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
அதிகளவிலான மக்கள் நேற்றிரவு பல்பொருள் அங்காடிகளில் நிறைந்து காணப்பட்டது.
அவர்கள் தேவையற்ற விதத்தில் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தமையை காணக்கூடியதாக...
ரவி கருணாநாயக்க நீதிமன்றில் ஆஜர்
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நான்கு பேரையும் இன்று (13) பிற்பகல் 4...
இலங்கைக்கான விமான சேவைகளை நிறுத்திய Thai Airways
Thai Airways நிறுவனமானது, இலங்கைக்கு மேற்கொள்ளும் விமான சேவைகள் அனைத்தையும் இம்மாத இறுதி வரை தாற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகளாவிய ரீதியில் உக்கிரமடைந்து வரும் நிலையிலேயே Thai Airways...
கொரோனா தொற்றுக்கு இலக்கான இரு இலங்கையர்களின் உடல்நிலையில் பாதிப்பில்லை
COVID - 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி தற்போது IDH வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் இரண்டு இலங்கையர்களின் உடல் நலனில் பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதார சேவை பணிப்பாளர்...
தொலைத்தொடர்பு சேவைகளை தவறாகப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
பொது மக்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்க கொவிட் -19 (COVID -19 ) தொடர்பான தவறான அல்லது கற்பனையான தகவல்களை பரப்ப அல்லது பகிர்ந்து கொள்ள அனைத்து வகையான தொலைதொடர்பு சேவைகளையும் தவறாகப்...
ரவி உள்ளிட்ட 4 பேரையும் இன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பெப்பசுவல் டெசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் எலோசியஸ் உள்ளிட்ட நான்கு பேரையும் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில்...
நாளை முதல் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பூட்டு
நாளை முதல் 2 வாரத்திற்கு நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.